Page 6 of 39
தெளிவாகிவிடும்..
ஆனால் இந்த துஷ்டன் விசயத்தில் மட்டும் ஆரம்பத்தில் இருந்தே எதையும் அவள் தந்தையிடம் சொல்லி இருக்கவில்லை... ஏன் அந்த மாலில் அவனை பார்த்த அன்றே வந்து சொல்லி இருக்கவேண்டும்..
ஏனோ சொல்ல தோன்றவில்லை.. அதன் பிறகு நடந்த சம்பவங்கள் சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை என்பதால் அவரிடம் சொல்லி இருக்கவில்லை..
அதுவும் அவள் சொல்வதை எல்லாம்
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்ணங்கள் புரிந்தது...
என்றும் அவளாக தன்னை அழைத்து பேசியிராதவள் இன்று முதன்முறையாக அவன் எண்ணிற்கு அழைக்கவும் அதுவும் அவனிடம் பேச வேண்டும் என்று சொல்லவும் அவனுள் உற்சாகம் தொற்றி கொண்டது..