Page 13 of 18
"ஒண்ணுமில்லை" என்பதாய் தலையசைத்தாள் அவள் ..
மனதுள் தீவிரமாய் யோசித்தாள் அவள் ...
"என்னடி தீவிரமா யோசிக்கிற ...மாமாகிட்ட சொல்றது" என்று அவளை சீண்ட ...
“வாயை மூடிட்டு வரியா” என்று அவள் காட்டிய செய்கையில் சிரித்தாலும் அதன் பின் எதுவும் பேசவில்லை
செல்வா ..வைஷ்ணவி திருமணத்திற்கு நாள் குறித்து கொண்டிருக்க வீட்டில் இருந்தவர்கள் அனைவருமே அதில் கவன
...
This story is now available on Chillzee KiMo.
...
மாவை என் கிட்ட இருந்து பிரிச்சது ... அதை எல்லாம் என்னிக்குமே நான் விரும்ப மாட்டேன் ... அதுக்காக பணத்தை ..செல்வாக்கை விரும்பாதவன் கிடையாது ..என்னமோ என் பூர்வீக சொத்தை பத்தி யோசிக்கும் போதெல்லாம்