Page 34 of 38
அந்த நிமிடங்கள் இப்பொழுது மீண்டும் மனதுக்குள் வந்து போக ஒரு பெரிய இன்ப அலை வந்து அவன் மனதில் மோதி சென்றது.. அந்த அலையில் மூழ்கி முத்தெடுக்க முயன்றவன் பார்வை மீண்டுமாய் அவள் முகத்துக்கு வந்து நின்றது..
குழந்தைகளோடு குழந்தையாய் குதித்து விளையாடிக் கொண்டிருந்தாள் மந்தாகினி..
அந்த மாலை நேரத்திலும் துடைத்து வைத்த வெண்கலச் சிலையை போல முகம் பளிச்சென்று மின்ன அவள்
...
This story is now available on Chillzee KiMo.
...
பார்வை மீண்டும் அவள் பக்கமே சென்று வந்தது.. அதைக் கண்டு கொண்ட ஆதவனும் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்..
சற்று நேரத்தில் அவர்களும் எழுந்து சென்று தங்கள் பிள்ளைகளுடன் இணைந்து சிறிது நேரம்