Page 35 of 38
நீரில் விளையாண்ட பிறகு கரைக்கு வந்தனர்..
லாவண்யா தன் மகன் அமுதனை கவனித்து கொள்ள, மந்தா வேகமாக டவலை எடுத்து அந்த பாலகர்களின் தலையை நன்றாக துடைத்து அவர்களுக்கு மாற்று உடையை அணிவித்தாள்..
அவர்களும் இன்னுமே மகிழ்ந்து போய் அவள் காலை கட்டி கொண்டு அவளுடன் ஒட்டி கொண்டனர்..
சற்று தள்ளி அவளுக்கு ஏதாவது உதவி வேண்டுமா என்று பார்த்து
...
This story is now available on Chillzee KiMo.
...
நன்றாக உறங்கி இருந்தனர்..
இரு சிறுவர்களையும் தன் மடியில் போட்டுக்கொண்டு கார் இருக்கையின் பின்னால் சாய்ந்து குழந்தையை போல உறங்கிக் கொண்டிருந்த மந்தாகினியை பார்க்க பார்க்க திகட்டவில்லை