Page 37 of 38
இருக்க தன் அன்னையின் பார்வையை அதில் இருந்த ஆசையை ஏக்கத்தை கண்டுகொண்டவன் அவரின் மனம் புரிந்து விட திடுக்கிட்டு
“என்ன மா.. அப்படிப் பார்க்கிற.. முதல்ல வழியை விடு..” என்று தன் அன்னையை முறைத்தவாறு உள்ளே சென்று படுக்கையில் தன் பெரிய மகன் ஐ கிடத்தினான்..
அதே நேரம் மந்தாவும் சிறியவனை தூக்கிக் கொண்டு வந்து படுக்கையில் கிடத்த முயல, அவனோ தூக்கத்த ...
This story is now available on Chillzee KiMo.
...
தன் மகனை அவளிடம் இருந்து பிரித்து எடுத்தவன் அவன் தூக்கம் கலையாதவாறு அவனை தன் தோள் மீது போட்டு தட்டி கொடுத்தவன் அவள் முகத்தில் வந்து போன கலவையான உணர்வுகளை கண்டு திடுக்கிட்டான்...