Page 1 of 16
தொடர்கதை - கஜகேசரி - 12 - சசிரேகா
இந்நிலையில் ஒருநாள் கவலையாக இருந்தாள் திரிபுரசுந்தரி, அவளின் வேதனையைக் கண்ட உதயேந்திரனோ மனம் கலங்கி அவளிடம் உரையாடினான்.
”என்னவாயிற்று உனக்கு, இவ்வளவு நாட்கள் மகிழ்ச்சியாகத்தானே இங்கு இருந்தாய், இப்பொழுது ஏன் இவ்வாறு வருத்தமாக உள்ளாய்” என கேட்க அதற்கு சுந்தரியோ
”எனக்கு என் தந்தையின் நினைவு வந்துவிட்டது” என கண்கள் கலங்கியபடி சொன்னவளைக் கண்டு உதயேந்திரன் துடித்துப் போனான்
”வேண்டாம் கண் கலங்காதே, என் மனம் உடைந்துவிடும்”
”நான் தந்தையிடம் செல்ல வேண்டும்< ... >மாறாக என்னை மறந்துவிட்டு இங்கிருந்து செல்ல முடிவெடுத்துவிட்டாய்
This story is now available on Chillzee KiMo.
...