தெரியலை....”
“மைத்திம்மா நாங்க இத்தனை பேர் சுத்தி இருக்கோம்.... நேக்கும் , காமேஷுக்கும் காலேஜ் அடுத்த வாரத்துல இருந்து ஒரு வாரம் லீவ்தான் .... நாங்க மாத்தி மாத்தி அத்திம்பேரை பார்த்துப்போம்... எந்த கவலையும் இல்லாம நீ போயிட்டு வா... உன்னோட முழு நினைப்பும் உன்னோட விளையாட்டுல மட்டும்தான் இருக்கணும்,,,,,”, பத்ரி கூற அரைகுறை மனதுடன் தலையசைத்தாள் மைத்தி...
மறுநாள் காலை ஒன்பது மணி விமானத்தில் துளசி மற்றும் மைத்தியின் முதல் வெளிநாட்டு பயணம் துவங்கியது.... அவர்கள் கிளம்பும்வரை அனந்துவின் உடல்நிலையில் ஒரு முன்னேற்றமும் இல்லை... மைத்தி தன் தந்தையை பற்றிய கவலையுடனே பயணித்தாள்.... இத்தனை கவலையுடன் செல்லும் மைத்தியின் ஆட்டம் எந்த அளவில் இருக்கும்... இப்போட்டியால் அவளில் எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்படுமா... பார்க்கலாம்....
தொடரும்
Next episode will be published on 4th Nov. This series is updated weekly on Wednesday mornings.