தொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது! – 16 - பத்மினி செல்வராஜ்
சென்னையின் புகழ்பெற்ற அந்த திருமண மண்டபம் வி.ஐ.பிக்களாலும் வி.வி.ஐ.பிக்களாலும் நிரம்பி வழிந்தது...
மிக முக்கிய பிரமுகர் வீட்டு திருமணம் என்பதால் அழைப்பிதல் கொடுத்திருந்த அனைவருமே தவறாமல் திருமணத்திற்கு வந்திருந்தனர்...
அனைவர் முகத்திலும் திருமணத்திற்கே உரித்தான கலகலப்பும் கிண்டலும் கேலியுமாய் தெரிந்தவர்களை எல்லாம் நலம் விசாரித்து நிமிடங்கள் நகர்ந்து கொண்டிருந்தன..
இப்படி எல்லாரும் சந்தோஷத்துடன் அந்த திருமண மண்டபத்தில் வலம் வர, மகிழ்ச்சியாக சந்தோஷமாக இருக்கவேண்டிய மணப்பெண்ணோ ஏதோ ஒரு டென்ஷனில் இருப்பவளை போல மணமேடையில் அமர்ந்து இருந்தாள்..
<p
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கோ திருமணம் என்பது போல ஏதோ செய்ய சொல்கிறார்களே செய்வோமே என்றபடி அந்த மணமேடையில் அமர்ந்து இருந்தாள்..
அவள் முகத்தில் மட்டும் குழப்பம் வண்டி வண்டியாய் கொட்டி கிடந்தது...கண்களும் இங்கும்