Page 7 of 46
அதனால் தான் மீண்டும் ஒரு முறை உன்னிடம் கேட்டுக் கொள்கிறேன்.. வினோதன் உடனான திருமணத்தை நிறுத்தி விடு.. என் மாம் விரும்புவதைப் போல நீ அவர் மருமகளாக வரவேண்டும்.. “ என்றான் அவளை தீர்க்கமாக ஊடுருவி பார்த்தவாறு..
“ஓ... இவன் அம்மாவுக்காகத்தான் இவ்வளவு பீலிங்கா ? நான் கூட எங்க என்னை மிஸ் பண்றேன் என்று பீலிங் போல என்று தவறாக எண்ணி விட்டேன்..
நான் நினை
...
This story is now available on Chillzee KiMo.
...
ஐ அம் சாரி.. மணிகர்ணிகா... “ என்றான் வேதனையுடன்..
அதைக்கேட்டதும் மணுப்பொண்ணுக்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை..
ஏனென்றால் அவன் யாரிடமும் இதுவரை மன்னிப்பு என்று கேட்டதில்லை..