Page 7 of 20
மாறாக அவைகள் ஓரிடமாக சென்று ஓய்வெடுத்தது. சிம்மயாளிகளின் அதிரடி வரவினால் மக்கள் கலவரமானார்கள்.
அங்கிருந்த மற்ற கஜயாளிகளும் சிம்மயாளிகளைக் கண்டு திகைத்து மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க எண்ணி துரித நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அதற்குள் உதயேந்திரனும் வந்துவிட திரிபுரா கஜயாளியை விட்டு இறங்கி சிம்மயாளிகளின் முன் சென்று தைரியமாக நின்றாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்ந்தாள். துணிச்சலாக எழுந்தவள் மற்ற சிம்மயாளிகளின் முன் நின்றாள், அவைகள் திரிபுராவை அமைதியாக பார்த்தது. அந்த பார்வையை புரிந்துக் கொண்ட உதயேந்திரனோ