(Reading time: 35 - 69 minutes)
Kandathoru katchi kanava nanava endrariyen
Kandathoru katchi kanava nanava endrariyen

தொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 14 - சசிரேகா

கோவை

”அப்போ பாட்டி உங்க பேரன் வசீயை கட்டி வைக்கனும்னுதான் என்னை இந்த ஊருக்கு கூட்டிட்டு வந்தீங்களா ஏதோ கல்யாணத்தை நிறுத்த வந்தீங்கன்னு நினைச்சேன்” என மானஸா கோபமாக உமையாள் பாட்டியிடம் கேட்க அதற்கு அவரும்

”இல்ல மானஸா மாதவன் என்னை தஞ்சையில பார்த்தப்ப அவன் எல்லாத்தையும் என்கிட்ட சொல்லிட்டான் இந்த வீட்ல என்ன நடக்குது யார் யார் என்ன செய்றாங்கன்னு”

”அப்படியா மாதவனுக்கு தெரிஞ்ச விசயம் ஏன் வசீக்கு தெரியல”

”நான் கண்ணிருந்தும் குருடனாயிட்டேன் மானஸா எல்லாரையும் நான் நல்லவங்களா பார்த்தேன் இந்த வீட்ல எல்லாமே சரியா நடக்குதுன்னு நினைச்சேன். ஆனா இப்பத

...
This story is now available on Chillzee KiMo.
...

ானா வளர்த்தீங்க”

”இல்ல மானஸா நான் உயிரோட இருக்கற வரைக்கும் உனக்கு எதுவும் ஆகவிடமாட்டேன் ” என்றான் வசீ

”நீங்களா உங்களால முடியாது வசீ இந்த வீட்ல இருக்கறவங்க செய்யற தப்பையே உங்களால

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.