Page 3 of 20
ஒத்துக்குங்கப்பா”
”போதும் நிறுத்துங்கடா அவளை வெளியே அனுப்பியிருக்க கூடாது இதெல்லாம் ஏன் செஞ்சேன் ஊருக்குள்ள நமக்குன்னு இருக்கற மானம் மரியாதை கௌரவத்தை காப்பாத்த செஞ்சேன் ஈஸ்வரி செஞ்ச தப்புக்கு நியாயப்படுத்தவே ஈஸ்வரியை வீட்ல சேர்த்துக்கலை என் பையன்கள் சந்தோஷத்துக்காகவும்தான் இப்படி செஞ்சேன் ஆனா நீங்களே என் மேல பழியை திருப்பறீங்களா உங்களை இப்பவே போலீஸ்கிட
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் மானஸா ஏற்கனவே என்னை பெத்தவங்களே என்னை ஏமாத்தி விரட்டும் போது நீ நேத்து வந்தவ நான் உனக்கு தேவையில்லாத அவமானத்தை வேற உண்டு பண்ணேன் அதனாலதான் நீ என்னை கல்யாணம் செஞ்சிக்க வேண்டிய சூழல் வந்திச்சி