Page 5 of 20
”ஆமாம் இத்தனை நாளும் நீங்க எதை செய்தாலும் சரின்னு நினைச்சேன் ஆனா இனிமே அப்படியில்லை இனிமேல நானும் சரி எது தப்பு எதுன்னு கண்டுபிடிக்கனும் எல்லாத்தையும் சரியா நினைச்சிதான் இப்ப ஒண்ணுமில்லாதவனா உங்க முன்னாடி நிக்கறேன் போதும் எல்லாத்தையும் கொடுத்துட்டு கிளம்புங்க” என அவன் சொல்லவும் எதுவும் பேச முடியாமல் மற்றவர்களும் தங்களது நகைகளை கழட்டி கொடுத்துவிட்டு வெறும் கையோடு வெளியே செ
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்த முடிவுல உனக்கு எந்த கஷ்டமும் இல்லையே” என மாதவன் தன் மனைவியிடம் கேட்க அதற்கு மாதவியும்
”சே சே இல்லைங்க நீங்க எங்க இருக்கீங்களோ அங்க நான் இருப்பேன் நாம நாளைக்கே போகலாம்” என அவள் சொல்ல