Page 9 of 18
அதுவரை இல்லாத பயம் ஒன்று ஓடி வந்து அடி வயிற்றில் அப்பி கொண்டு அவளை இன்னுமே கலங்க அடித்தது...
வெகுளியான பேதை பெண்ணாய் தன் தந்தையின் கைக்குள்ளே வளர்ந்துவிட்ட, விவரம் தெரியாத பெண்ணாய் இருந்தவள் அந்த திருமணத்தை இன்னுமே அவள் மனம் முழுவதுமாக ஏற்று கொள்ளவில்லை..
முதலில் அந்த திருமண பந்தத்தை அவள் மனம் ஏற்று கொண்டால்தான் தன்னை ஒருத்தனின் மனைவியாய் தன
...
This story is now available on Chillzee KiMo.
...
மாக அந்த பெண்ணவளை மெல்லியளை முரட்டுதனமாக ஆட்கொள்ள ஆரம்பித்தான் அவள் கணவன்..
திருமணத்தையே இன்னும் முழுதாய் ஏற்றிராத அந்த வஞ்சியின் மனம் இந்த கூடலை கண்டு இன்னும் விதிர்விதிர்த்து போனது...