Page 12 of 17
கொண்டு மலைகளில் மக்கள் தங்க ஏதுவான இடத்தை தேடிக் கொண்டு சென்றான் உதயேந்திரன்,
அவன் மனதில் சரியென பட்ட இடங்களை சமன் செய்ய தன்னுடன் வந்திருந்த மக்களுக்கு உத்தரவும் இட்டான், வேலைகளும் துரிதமாக நடந்தது, வீரர்களுக்கும் வேறு முக்கிய வேலைகளை தந்தான் அவர்களும் அதை செய்யச் சென்றார்கள் மறுபக்கம் திரிபுராவும் மாறனும் யாளிகளை தங்கள் கட்டுப்பாட்ட ... நீர் உட்புகுந்து இருப்பதை மலை மீதிருந்த மக்கள் கண்டு கவலைக் கொண்டனர்
This story is now available on Chillzee KiMo.
...