Page 3 of 23
நான் ஏன் அந்த துஷ்டனுக்கு பயந்து கொண்டு ஒளிந்து கொள்ளனும்..? அவன் கண் முன்னாலயே நிமிர்ந்து நின்று அந்த பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்..” என்று முடிவு செய்தவள் சௌமியனிடம் தான் வருவதாக சொல்லி வைத்தாள்...
இரவில் தனக்குத்தானே சமாதானம் சொல்லி கொண்டு படுத்தவள் மறுநாள் காலை எழும்பொழுதே ஏனோ எரிச்சலாக இர
...
This story is now available on Chillzee KiMo.
...
பெண்களிடம் இருந்து வாங்கி கொண்டது தான்...
கைகளுக்கும் அதே போன்று சிம்பிளான ஆர்கானிக் வளையல்களை அணிந்து கொண்டு மீண்டும் தன்னை கண்ணாடியில் பார்த்துக் கொண்டவள் எல்லாம் பொருத்தமாக இருப்பதாக