தொடர்கதை - தாயுமானவன் - 04 - சசிரேகா
கௌதம் தன் நண்பர்களுடன் விஜயின் வீட்டிற்கு சென்றான், அங்கு சிசிகேமரா இருந்தாலும் அதைப் பற்றிக் கவலைக் கொள்ளாமல் சிசிகேமரா இல்லாத மற்ற இடங்களில் தாங்கள் கொண்டு வந்த கேமரா மற்றும் மைக்குகளை வைத்து அதன் மூலம் விஜய் செய்யும் தவறை கண்காணிக்க எண்ணினான்.
அந்த ஐவரும் மறைந்து மறைந்து வீட்டுக்குள் சென்றார்கள். ஏற்கனவே 3 இடத்தில் சிசிகேமரா இருப்பதால் அது இல்லாத இடத்தில் ஆளுக்கொருவராக பிரிந்து கேமராவையும் மைக்கையும் செட் செய்தார்கள், அந்த கேமராக்கள் மூலம் தூரமாக இருக்கும் பொருளைக் கூட க்ளியராக படம் பிடிக்கும் அளவு விலையானது தரமானது.
...
This story is now available on Chillzee KiMo.
...
துக்கு, அது கிடைச்சா ஈசியா டைவர்ஸ் வாங்கிடலாம்” என நினைத்துக் கொண்டே சென்றான்.
இங்கு இப்படியிருக்க விஜயோ தனது மகளின் அறையில் அவளை தூக்கி வைத்துக் கொண்டு