Page 3 of 29
இருந்தாலும் குழந்தையையாவது அவளோடவே கொண்டு போயிருக்கலாம்னு சொல்லி அவளை எப்படியாவது வீட்டுக்கு வரவழைக்கப் பார்க்கிறேன், நான் வர்றவரைக்கும் நீ இவனுக்கு ஆறுதல் சொல்லு” என சொல்ல அவளும் சரியென்றாள்,
கார்த்திக்கும் தனது செல்போனுடன் வேறு பக்கம் சென்று ஜனனிக்கு விடாமல் போன் செய்ய ஜனனியோ எடுத்த பாடில்லை
உண்மையில் ஜனனியிடம் செல்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ளை நினைக்கறப்ப கோபமா வருது“ என சொல்ல கௌதமால் அதைத் தாங்கிக் கொள்ள இயலவில்லை
”பண்றதெல்லாம் பண்ணிட்டு என் அக்காவை குறை சொல்றியா ஏய் மாமா உனக்கு இருக்குடி”