Page 5 of 23
இந்த பூஜையில் எல்லாம் செய்திருக்க வேண்டும்..
ஆனால் உன் வரட்டு பிடிவாதத்தால், ஏதோ ஒன்றை மனதில் வைத்துக் கொண்டுதான் அவர்கள் வீட்டுக்கு மருமகளாக செல்லமாட்டேன் என்று அடம்பிடித்து விட்டாய்..” என்று மீண்டும் தன் ஆதங்கத்தை எல்லாம் வார்த்தைகளில் கொட்டி தன் மகளை முறைத்தாள் வாணி...
“மா.. வினோதன் ம் பெரிய இடம் தானே மா...” என்று சொல்லியவள்
...
This story is now available on Chillzee KiMo.
...
வரை துணையாக்க முயன்றோம்.. ஆனால் நீதான் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்று விட்டாயே..” என்றாள் மீண்டும் ஆதங்கத்துடன்..
துஷ்யந்த் பெயரைக் கேட்டதும் மீண்டும் உள்ளுக்குள் எரிச்சல் கிளம்ப