Page 21 of 29
அழுகை ஒலி காதில் விழுந்ததும் என்னவோ ஏதோவென பயந்து பரபரவென எழுந்து குழந்தையைப் பார்க்க அதுவரை அழுதுக் கொண்டிருந்த ஹனிகா தந்தையின் முகம் தெரியவும் கப்சிப் என்றானாள்.
”ஹனிகுட்டி என்னடா என்னாச்சிம்மா” என அக்கறையாக அவளை விசாரிக்க அவளோ தந்தையின் முகத்தைக் கண்டதும் வெகுளியாக புன்னகைத்தாள் அந்த புன்னகையில் கவலையை மறந்து அவளுடன் புன்னகைத்தபடி ... அதைக் கண்ட அனைவரும் கலகலவென சிரித்தார்கள்
This story is now available on Chillzee KiMo.
...
”ஜனனி திட்டாதடி அமைதியா இரு” என சத்தம் போட அவளும் சற்று அமைதியானாள்.