Page 21 of 23
சிறிது நேரம் தன் பழைய நினைவுகளில் உழன்றவன் அப்பொழுதுதான் நிம்மதியாக கண் மூடி நன்றாக உறங்க ஆரம்பித்து இருந்தான்...
அவன் நன்றாக உறங்குவது அவன் பரந்து விரிந்த மார்பு ஏறி இறங்குவதில் தெரிந்தது...
பார்ப்பதற்கு கருப்பண்ணசாமி போல முரடனாக தெரிந்தாலும் அவன் உள்ளே நல்ல மனம், அதுவும் மற்றவர்களை புரிந்து கொள்ளும் குணம் இருப்பது பெண்ணவளுக்கு கொஞ்சமா ... ள் உள்ளே அடித்துக் கொண்டுதான் இருந்தது...
மந்தாகினி அந்த கயவன் இடம் இருந்து விடுதலை பெற்று இரண்டு வருடங்கள் ஆகியிருந்தாலும் அடுத்து அவள் வாழ்வில் என்ன என்பது கேள்விக் குறியாக இருந்தது
This story is now available on Chillzee KiMo.
...