Page 23 of 23
அதோடு அவன் அன்னை அவனை மறுமணம் செய்து கொள்ள சொல்லி வற்புறுத்த, அந்த சமயம் தான் தன் அக்காவிற்கு அவன் நல்ல வாழ்க்கை துணையாக இருப்பான் என்று தோன்றியது..
மந்தாவும் அந்த பிள்ளைகள் மீது பாசமாக இருப்பதால் கண்டிப்பாக அவர்கள் இருவரும் இணைந்தால் இருவர் வாழ்விலும் நடந்த கசப்பான சம்பவம் மறைந்து இருவர் வாழ்விலும் ஒரு வசந்தகாலம் உருவாகும் என்று கணக்கிட்டாள்...
...
This story is now available on Chillzee KiMo.
...
size: 14pt="">Go to Thoongatha vizhigal nangu story main page