Page 6 of 42
புடவைகளில் ஒன்றை எடுத்துக் கொண்டு குளியலறைக்கு சென்றாள்..
அந்த அறையை விட்டு வெளியில் வந்த ஆர்யமனுக்கும் மனம் இன்னுமே எகிறிக் குதித்துக் கொண்டிருந்தது..
மந்தாகினியை போலவே அவனும் அன்று தான் நிம்மதியான உறக்கத்தை தழுவி இருந்தான்...
ஆழ்ந்து உறங்கி இருந்தவன் சற்று முன்னர் தான் எழுந்தவன் பார்வை நேராக படுக்கைக்குச் செல்ல அங்கு ஒரு கோழிக்குஞ்சை
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்கள் இன்று நிறைவாய் நிம்மதியாய் சிரித்து நிற்க, அதை கண்ட அந்த தாய் உள்ளம் நிறைந்து போனது...
இனிமேல் தன் மகன் வாழ்க்கை வசந்தமாகிவிடும் என்று அவர் மனம் நிம்மதியாய் நிறைவாய்