Page 8 of 42
உன் பொண்டாட்டியை பார்த்து வைத்தாயே.. அந்த நாட்கள் எல்லாம் மறந்து விட்டதா? “ என்று சிரித்தான் ராஜேஷ்...
அதைக் கேட்டு இப்பொழுதும் கொஞ்சமாய் வெக்கப்பட்ட ஆதவன்
“சகல... நானாவது தாலி கட்டின பிறகுதான் என் பொண்டாட்டி கிட்ட சரணடைந்தேன்.. ஆனால் நீ இருக்கியே.. தாலி கட்டுவதற்கு முன்பிருந்தே சரண்யா சிஸ்டர் ஐ என்னமா ஜொல்லு விட்டு பார்த்து கிட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
> ஒரு குடும்பத்து பொண்ணு இப்படித்தான் தூங்குவதா? வீட்டில் ஆம்பளைங்களுக்கு முன்னால் பொம்பளை எழுந்திருக்க வேண்டாமா? என்ன பழக்கமோ? “ என்று முகத்தை