Page 9 of 37
அவளது அறைக்கு சென்று கதவிடம் நின்றவன் மெதுவாக தட்டினான்.
சில நொடிகளில் கதவு திறக்க லஷ்மி நின்றிருந்தாள். அவளைப் பார்த்தவன் கண்களாலே அவளை அளந்தான்.
அழகான பட்டு ரோஸ் நிறத்தில் புடவை அணிந்திருந்தாள். அலங்காரம் எதுவும் இல்லையென்றாலும் அழகாகவே இருந்தாள், தலை குளித்திருந்ததால் ஈரமுடியை தளர்வாக பின்னல் போட்டு அதை முன்னாடி போட்டிருந் ... span>. அடக்கமும் அழகும் ஒன்று சேர இருந்த லஷ்மியை பார்த்த தாத்தா சிரித்தவண்ணம்
”வாம்மா இங்க வா என் பக்கத்தில வந்து உட்காரு வா” என சொல்ல தயங்கினாள் லஷ்மி
This story is now available on Chillzee KiMo.
...