Page 18 of 37
விறுவிறுவென படிக்கட்டு வழியாக கீழே சென்றான்.
”பார்த்தியாமா இவன் கொழுப்பை அப்பன் முன்னாடியே பொண்ணை வர்ணிச்சிட்டு போறான் பாரு”
“அன்னதானம்னா என்னப்பா”
“கோயில்ல ஏழைகளுக்கு சோறு போடுவாங்கம்மா”
“ஓ அப்படியா எனக்கு தூக்கமே வரலை நான் போய் பார்க்கலாமாப்பா”
“ம் சரி வா எனக்கு ... அண்ணா
This story is now available on Chillzee KiMo.
...
”சரி கொண்டா சீக்கிரமா வா” என சொல்லிவிட்டு அந்த அண்டாவில் தண்ணீர் ஊற்றி அது கொதி வந்தவுடன் ஊறவைத்த பயத்தம்பருப்பை சேர்த்து அது வெந்தவுடன் ஊறவைத்த