Page 29 of 35
கேட்க ஒரு ஜீவன் கிடைத்துவிட தன் தூக்கத்தை மறந்து தன் பேரனிடம் பழைய கதையை எல்லாம் சிரித்து பேச ஆரம்பித்து விட்டார்..
கிட்டதட்ட 90 வயதை தொட்டு இருந்த பொழுதும் தன் கணவனை பற்றியும் கணவனுடன் அவர் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி பேசும் பொழுது இப்பொழுதும் அவர் முகத்தில் சின்னதாய் நாணமும் கண்களில் காதலும் நிரம்பி வழிவதைக் கண்ட ஆர்யமனுக்கு ஆச்சரியமாக இருந்தது....
...
This story is now available on Chillzee KiMo.
...
> மெல்ல அந்த ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்க அதே நேரம் அவனுமே அந்த ஜன்னலையே ஆர்வமாக பார்த்து வைத்தான்..
இவளைக் கண்டதும் அவன் முகத்தில் மந்தகாச புன்னகையும் கூடவே ஒரு ஏக்கப் பார்வை