Page 9 of 35
அவனும் ஆண்மகன் தானே.. எத்தனை நாளைக்கு தன் உணர்ச்சிகளை கட்டு படுத்த முடியும்.. அதுவும் முன்பும் திருமணம் ஆகியும் இல்லற சுகத்தை முழுவதுமாக அறியாதவன்..
அவளோ அந்த நரகத்திலயே தினமும் உழன்றவள்.. அதனால் அவன் உள்ளே இருக்கும் தவிப்பும் ஆர்வமும் தாபமும் அவளுக்கு தெரிந்துதான் இருந்தது..
ஆனால் அவன் தவிப்பை போக்க வேண்டும் அவன் தாகத்தை தீர்த்து வைக்க வேண்டும் என்று மனம்
...
This story is now available on Chillzee KiMo.
...
கொண்டிருந்தது..
அப்படி என்றால் வெளியில் சமைத்து கொண்டிருக்கிறார் தன் மாமியார என புரிந்தது..
கிராமங்களில் சமையல் அறை என்று வீட்டிற்கு உள்ளே இருந்தாலும் பெரும்பாலும் அதில்