Page 30 of 35
வந்து சென்றது.. ஏனோ அவன் பார்வை வீச்சை தாங்க முடியாமல் உடனே தன்னை மறைத்துக் கொண்டாள்..
தன் அப்பத்தாவிடம் கதை கேட்டு கொண்டிருந்தாலும் பார்வை மட்டும் அடிக்கடி மந்தாகினியின் அறையின் ஜன்னல் பக்கமாய் சென்று வர, அவன் தன்னை எதிர்பார்ப்பதை அவன் பார்க்காதவாறு கண்டு உள்ளுக்குள் பூரித்து போனாள்..
பின் படுக்கையில் விழுந்தவளுக்கு ஏனோ மனமெல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
குமே மறக்காமல் பொங்கல் சீர் கொண்டு செல்வார்.. ஆர்யமன் அங்கு வராமல் இருந்து விட்டாலும் தன் அன்னைக்கு பணத்தை மட்டும் அனுப்பி வைத்து அவருக்கு பிடித்ததை எல்லாம் தங்கைகளுக்கு செய்ய சொல்லி விடுவான்..