Page 15 of 19
”ஏம்பா இதுக்கு நீ மொத்தமாவே காசு தந்துட்டா நான் தினமும் 1 முழம் பூவை உன் வீட்ல வைச்சிடுவேன்ல”
“அப்படியா சொல்ற சரி செய், இன்னிக்கு காசு வாங்கிக்க பாட்டி நாளையிலிருந்து கணக்கு வைச்சிக்க மாசம் முடிஞ்சதும் தரேன்” என சொல்லவும் அவரும் சரியென ஒப்புக்கொண்டார்.
கோயிலுக்கு சென்றதும் வழக்கம்போல தாத்தாவும் ஹரியும் அன்
...
This story is now available on Chillzee KiMo.
...
கூட அப்பா வேணும்னா நான் எங்க போவேன், எப்படி குடும்பம் நடத்துவேன் பெருமாளே எனக்கு இந்த சோதனையை ஏன் கொடுத்த” என நினைத்துக் கொண்டே கேசவனிடம் வந்தான்.
கேசவனோ லஷ்மியிடம்