Page 16 of 19
”எங்கம்மா போன எங்கெல்லாம் தேடறது உன்னை”
“அப்பா வெயில்ல நிக்கலாம்னு போனேன்”
“நல்ல பொண்ணும்மா நீ சரி சரி வா” என அவளை அழைத்துக் கொண்டு தாத்தாவிடம் வர அவர் அடுத்த கோயிலுக்கு அவர்களை அழைத்துச் சென்றார். வழியில் கேசவனிடம் ஹரி
”உங்க பொண்ணு பொய் சொல்லுது, நான் பார்க்கறப்ப யாரோ ஒரு பொம்பள ... ”அவரா வீட்டுக்கு போயிட்டாரு” “ஆனா இங்க வராருன்னு சொன்னீங்க”
”ஆமா அப்படி சொன்னதாலதானே என்கூட சாமி கும்பிட, வந்த இன்னிக்கு கோயில்ல
This story is now available on Chillzee KiMo.
...