Page 3 of 5
அகிலாவிற்கு அப்போது தான் ஷீலாவை அவள் அம்மா என அழைத்தது உரைத்தது.
பழைய திரைப்படங்களில் வருவதுப் போல அகிலாவின் கண் முன் பெரிய சத்தத்துடன் இடி இடித்தது... மின்னல் வெட்டியது... ஜோ என் மழைக் கொட்டியது...!!!!!!
திருட்டுத்தனமாக சாக்லேட் எடுத்து அம்மாவிடம் மாட்டிக் கொண்ட குழந்தையாக விழித்தப் படி ஷீலாவைப் பார்த்தாள்!
ஷீலாவும் அவளை தான் சிரிப்பு மின்ன பார்த்த
...
This story is now available on Chillzee KiMo.
...
வரை காத்திருந்த அகிலா,
“சாரி சாரி சாரி... நீங்க தான் ராணின்னு எனக்கு உண்மையா தெரியாது. பேரை சொல்லி பேசிட்டேன். அதில்லாம உங்க மக... இளவரசியைப் பத்தி... சாரி சாரி சாரி...” என அகிலா மூச்சு