Page 3 of 24
ஒவ்வொரு முறை புது டிசைனில் புடவை நெய்ததும் முதல் புடவையை அதை அவளே எடுத்துக் கொள்வாள். தினமும் பட்டுப்புடவையில் இருந்து பழகிவிட்டாள். எங்கு சென்றாலும் சரி அதில்தான் செல்வாள் கோயில் திருவிழா, மாதர் சங்கம், கடைகள் ஏன் காய்கறி மார்கெட்டிற்கு கூட பந்தாவாக பட்டுப்புடவையில் சென்று அங்கிருக்கும் மக்கள் முன்பு அலப்பறை செய்துவிட்டு ஏதோ ஒரு காய் வாங்கிக்கொண்டு வீட் ... n>கலரா மாறுது பார்க்க அழகா இருக்கு
This story is now available on Chillzee KiMo.
...
பாட்டியிடம் வம்பிழுத்தவளும் அந்த கூட்டத்தில் பேசிக்கொண்டே வந்தாள்