Page 7 of 24
காட்டி அலட்டிக்குவா சரிம்மா நீ ரெஸ்ட் எடு நான் வாணியை பார்த்துட்டு வரேன்”
”ஏன்பா என்னாச்சி”
”ம் ஒண்ணுமில்லைம்மா சும்மாதான்” என சொல்லிவிட்டு எழுந்து வெளியே சென்றார்.
லஷ்மியும் ஏதோ யோசித்துக் கொண்டு உறங்கினாள்.
மாலையானதும் எழுந்து பிரெஷாகி கீழே வந்தாள் லஷ்மி, அங்கு தாத்தா இல்லாமல் போகவே வீடு
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”ஓ அப்படியா” என காரின் டோரை திறந்துக்கொண்டு உள்ளே அவள் பக்கத்தில் அமர்ந்தான். முன்னடியிருந்த டிரைவரிடம்
”கார்ல ஏசியில்லையா”