Page 5 of 36
இவளை மாத்தி வச்சுட்டிங்க... “ என்று ஆர்யமன் காதில் ரகசியமாய் கிசுகிசுத்தாள் மதுரா..
அவனும் மலர்ந்து சிரித்தவாறு தன் மனைவியை ஓரக் கண்ணால் பார்க்க, கொஞ்சமாய் தூக்கி சொருகி இருந்ததால் பார்வைக்கு வந்த அவளின் வெண்ணிற பாதங்களும் அதில் தவழ்ந்து கொண்டிருந்த வெள்ளி கொலுசுகளும் அவனை பார்த்து மையலுடன் சிரித்தன...
அதில் சிலிர்த்தவன் சுற்றுபு
...
This story is now available on Chillzee KiMo.
...
விட்டதே பெரும் மகிழ்ச்சி என்றால் அவள் கையாலயே பொங்கல் வைத்தது இன்னுமே டபுள் சந்தோஷமாய் இருந்தது...
கிராமத்தில் இருக்கும் பெண்களே இப்படி விறகு அடுப்பில் மண்பானையில் பொங்கல் வைக்க