Page 31 of 36
நின்றிருந்தான்..
அறுபது வயதை ஒட்டிய ஒரு பெரியவர் கட்டிலில் தொய்ந்து போய் கிடப்பதை காண அவனுக்கு மனதை பிசைந்தது..
எப்படி கம்பீரமாய் வலம் வந்தவர்.. அடுத்தவர்களிடம் தன் பகட்டையும் செல்வாக்கையும் கொஞ்சமும் விட்டு கொடுக்காத நாட்டாமை.. இன்று தன் பவர் எல்லாம் நீர்த்து போனவராய் வீட்டுக்குள் முடங்கி போனதை கண்டு மனம் வேதனை பட்டது..
இதற்கெல்லாம
...
This story is now available on Chillzee KiMo.
...
pan>
“மாமா... பழசை எதுவும் நினைக்காதிங்க.. அதை நினைச்சு இப்படி உங்களை வருத்தி கொண்டால் அடுத்து இருக்கும் இளம்பிறையை யார் கவனிப்பார்கள்?” என்று சமாதானம் சொல்ல முயன்றான்..