(Reading time: 64 - 128 minutes)
Thoongatha vizhigal nangu
Thoongatha vizhigal nangu

“ப்ச்... இனிமேல் என் வாழ்க்கையில் என்ன இருக்கிறது மாப்பி.... “ மாப்பிள்ளை என்று சொல்ல வந்ததும் அவனை ஒட்டி நின்றிருந்த மந்தாகினியின் மீது பார்வை படிய உடனே தான் சொல்ல வந்ததை நிறுத்தி கொண்டார்..

பின் மந்தாகினியை பார்த்தவர்

“மாப்பிள்ளை என்று சொல்லலாமா தாயி... “  என்று  தழுதழுத்தவாறு அவளிடம் அனுமதி கேட்டார்.. அவரின் தளர்ந்த சரீரத்தையும் ஒடுங்கிய நாடியையும் கண்டவ

...
This story is now available on Chillzee KiMo.
...

னியின்  மனதை சுட்டது..

“எப்படியோ தன் கணவன் மீது இந்தப் பெண் காதலை வளர்த்துக் கொண்டிருக்கிறாள் போல..  அது நிறைவேறாமல் போகவும் அந்த வேதனைதான்  இது.. “  என்று அவளுக்கு நன்றாகவே புரிந்தது..

12 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.