(Reading time: 70 - 140 minutes)
En uyiravanaval
En uyiravanaval

கொண்டிருப்பான் இந்த துஷ்டன்..”  என்று பல்லைக் கடித்தவள் மனம் மீண்டும் வினோதனிடம் வந்து நின்றது...

இதை எப்படி அவன் ஏற்று கொண்டிருப்பான் என மனம் வேதனை பட்டது.. 

“இந்த ஆட்டத்தில் வினோதனுக்குத்தான் ரொம்ப கஷ்டம்.. ஒருவேளை அந்த துஷ்டன் சொல்லியதை கேட்டிருக்க வேண்டுமோ?  வினோதனை இந்த ஆட்டத்திற்குள் கொண்டு வராதே என்று பலமுறை எச்சரித்தானே.. <

...
This story is now available on Chillzee KiMo.
...

திருமணத்திற்காக ஏதோ வெளியில் வாங்க வேண்டும் என்று மணிகர்ணிகா தன் புல்லட்டில் கிளம்பி வந்திருந்தாள்.. அப்பொழுதுதான் அந்த சிக்னலில் காத்திருந்தவள் திடீரென்று அப்படியே மயங்கி சரிந்திருந்தாள்..

14 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.