Page 15 of 39
கிளம்பி வீட்டிற்கு வந்துவிட்டார்..
வலியும் வேதனையும் நிறைந்த முகத்துடன் உள்ளே வந்த தன் மகளை கண்டதும் கொஞ்சம் இருந்த மனமும் உடைந்து போனது..
தன் மகளையே ஆறுதலாக பார்க்க தன் தந்தையின் பார்வையின் பொருளை கண்டுகொண்ட அபர்ணா அதற்கு மேல் பொறுக்க முடியாமல் ஓடிச்சென்று தன் தந்தையின் மடியில் படுத்துக் கொண்டு கதறி தீர்த்தாள்..
அவள் கண்களில் நீர்
...
This story is now available on Chillzee KiMo.
...
18pt;">மறுநாள் காலை கண்விழித்த மணுப்பொண்ணு அங்கு கண்ட காட்சியை கண்டு திகைத்துப் போனாள்..
அவள் கண்டதை நம்ப முடியாமல் மீண்டும் கண்களை துடைத்துக் கொண்டு அந்த அறையை