Page 12 of 13
முன்னாடியே பேசி முடிச்சிட்டீங்க தான? ... இப்ப வந்து ஏன் பாலா எங்க? பாலா எங்கன்னு நச்சரிக்கிறீங்க? என்று கேட்டுவிட்டு வைஷ்ணவி சென்றுவிட வாய்க்குள் முணு முணுத்தபடி வைஷ்ணவியை வசை பாடிக்கொண்டே பாலா பாலா என்று சத்தம் போட்டு அழைத்தவள்
அங்கே அந்த பெண்ணோடு அமர்ந்து கொண்டு அவள் கைகளை பற்றி அவன் பேசிய தோரணை .... “மவனே” என்று சொல ... ட்டு வாங்க” என்று சொல்ல ... "பொன்னி ... அம்மு எங்க?" என்று கேட்டான் அவன் ...
“அவ என்னிக்கு என் கூட இருந்திருக்கா ... எல்லாம் உங்க சித்தியோட முந்தானையை
This story is now available on Chillzee KiMo.
...