Page 13 of 13
புடிச்சிட்டு தான் சுத்துறா” என்று சலித்துக்கொண்டு சென்றாள்...
சிரித்து கொண்டான் சிவபாலன் ... அவன் தாயின் மறு பதிப்பு அவன் மகள் ... எப்போதும் அதிகமாய் ஒட்டி கொள்வது மல்லிகா பாட்டியிடம் தான் ... சிவகாமியின் உருவத்தோடு பிறந்ததாலோ என்னவோ மல்லிகாவும் அவளை தன்னோடே வைத்து கொள்ள விரும்புவாள் .. பேரனுக்கும் ..பேத்திக்கும் வெகுவாய் பாசத்தை காட்டினா
...
This story is now available on Chillzee KiMo.
...
style="font-size: 14pt;">Go to Ethir ethire neeyum naanum story main page