Page 54 of 60
குடும்பத்தை மீண்டும் மீட்டுக் கொடுத்து விட்டார்.. இப்பொழுது நான் சந்தோஷமாக இருக்கிறேன்.. “ என்று மீண்டும் தழுதழுத்தாள் தென்றல்..
இளம்பிறை திருமணம் முடிந்ததும் அவள் நன்றாக சந்தோஷமாக வாழ்வதை பார்த்து அவள் தந்தைக்கு பெரும் நிம்மதி வந்தது.. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட ஆர்யமன் தென்றலைப் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
த கேள்விதான் அது.. ஆனால் எப்படி கேட்பது என்று தயங்கிக் கொண்டு இருக்க மீண்டுமாய் தென்றல் அவளை ஊக்குவிக்க
“வந்து... கேட்கிறேன் என்று தப்பா எடுத்துக்காதிங்க... இரண்டு பச்சிளம் குழந்தைகளை