Page 53 of 60
இந்த ஜென்மத்தில் நான் இரண்டு பேருக்கு ரொம்பவுமே நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் மகி.. போன ஜென்மத்தில் செய்த நல்வினை வழியாக இரண்டு பொக்கிஷங்கள் எனக்கு கிடைத்திருக்கின்றன..
அதில் முதலாவது உன் புருஷன் ஆர்யமன்.. அவர் மட்டும் அன்றைக்கு சரியான ஒரு தீர்வை கொடுத்திராம்ச்ல் இருந்திருந்தால் இன்று எங்கள் மூவரின் வாழ்வுமே நரகமாய் இருந்திருக்கும்..
அந்த வகையில் என் மனதிற்க
...
This story is now available on Chillzee KiMo.
...
றி பிடித்து இருந்த என் அப்பா இப்பொழுது அதெல்லாம் மறந்து போய் எங்களை முழுவதுமாகவே ஏற்றுக் கொண்டார்..
இத்தனை நாட்களாக எங்களுக்கு புகழிடம் இல்லை என்று தவித்து இருந்தவர்களுக்கு என்