(Reading time: 44 - 88 minutes)
Devathaiyai kanden kadhalil vizhunthen
Devathaiyai kanden kadhalil vizhunthen

பயத்தில் ஒதுங்கிய அவள் அவசரமாக தன் தந்தையிடம் வந்து அவரை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு ஓவென அழ ஆரம்பித்தாள் லஷ்மி.

ஒன்றுமே விளங்காமல் கவலை முகத்துடன் இருந்த ஹரியை பார்த்த கேசவன் அவனை வெளியே போகுமாறு சைகை செய்ய அவனோ பாவமாக அவரை பார்த்தான். நீ போ நான் பார்த்துக்கறேன் என்பது போல சைகை செய்யவும் அவனும் நம்பி அவரை விட்டு கதவை சாத்திவிட்டு வெளியே சென்றா

...
This story is now available on Chillzee KiMo.
...

ருக்கா இல்லை அவள்ட்ட யாராவது தப்பா நடந்துக்கிட்டு இருப்பாங்க அதே மாதிரி நீயும் இருக்கேன்னு நினைச்சிருக்கா, அதனாலதான் ஒவ்வொரு முறையும் உன்னை விட்டு ஒதுங்கறா அவ்ளோதான், அவள் மனசுல இருக்கற

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.