Page 1 of 32
தொடர்கதை - தாயுமானவன் - 09 - சசிரேகா
விடிந்தது
இம்முறை ஜனனியின் வீட்டில் அனைவரும் எழுந்து ரெடியாகி வந்து டிவி முன் அமர்ந்துவிட்டனர், விஜயும் ஹனிகாவும்தான் உறங்கி வழிந்துக் கொண்டிருந்தார்கள் அதில் அமுதாவோ அனைவருக்கும் டிபன் செய்து சாப்பிட வைத்துவிட்டு வந்து அமர கௌதமோ
“அம்மா மதியம் சமைச்சிடும்மா”
”அப்புறம் போறேன்டா“
”இல்லைம்மா நீ போகமாட்ட டிவியை பார்த்துக்கிட்டு உட்கார்ந்துடுவ, நாங்க வேணா உதவி செய்றோம் வாம்மா”
”இல்லைடா அவங்க எழுந்திருச்சிடுவாங்க”
”அவங்க எழுந்தா சகானா சொல்வா நீ வாம்மா
...
This story is now available on Chillzee KiMo.
...
அது மேனர்ஸா இருக்காது எதுக்கும் நீ முன்னாடி போ நான் பின்னாடியே உனக்காக வர்ற மாதிரி வர்றேன், அப்ப ஜனனி என்னை தப்பு சொல்ல மாட்டா” என சொல்லி அவளை இறக்கிவிட அவளும்