Page 4 of 4
“நீங்க ஒத்துக்காமல் போனால்...போங்க!...நான் எங்க வீட்டிலேயே பாலைக் காய்ச்சி... அதை இங்க கொண்டாந்து...சர்க்கரை போட்டு...உங்களுக்கும் குடுத்திட்டு நானும் என் மகனும் குடிப்போம்” என்றாள் வத்சலா பிடிவாதமாய்.
“சும்மா வாயால் சொன்னால் போதாதும்மா...செயல்ல காட்டணும்” என்றார் கஸ்தூரி அய்யா உள்ளே நுழைந்தவாறே.
“ஓ.கே...நீங்க முடிவு பண்ணிட்டீங்க!...இதுக்கு மேலே நான் என்ன சொல்ல முடியும்?...செய்யுங்க” என்றான் ரவீந்தர்.
தொடரும்...
Next episode will be published on 8th Jan. This series is updated weekly on Fridays.