Page 5 of 5
செய்யலாம் என்று யோசனை செய்யுங்கள் என்று சொல்லி விட்டு பாராசூட்டை ஆன் செய்ய அந்த தீவில் இருந்து பிரதாபன் பிரசாத் கண்முன்னால் விண்ணில் பறந்து பெர்முடா எல்லையை தாண்டினர்.
பெர்முடா எல்லையை தாண்டவும் ஈர்ப்பு சக்தி குறைய பாராசூட் வெடித்தது. ஆனால் அது வெடித்து விடும் என்று தெரியவும் வெடிக்கும் முன்னே மூவரும் குதித்து விட்டதால் ஆபத்து இல்லாமல் அவர்களுக்காக காத்திருந்த கடற்படையின் கப்பலில் வந்து விழுந்தார்கள்.
தொடரும்