Page 16 of 31
“வினு குட்டி... வாடா நாம போய் மற்ற இடங்களை பார்க்கலாம்...” என்று வினோதினியை அழைத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்து சென்றான் துஷ்யந்த்.
அடுத்த நொடி அங்கு நின்றிருந்த வினோதன் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு அருகில் இருந்த அறைக்குள் சென்றாள் மணு. உள்ளே சென்றதும் வேகமாக கதவை மூடியவள் தன் இடுப்பில் இரண்டு கையையும் ஊன்றி கொண்டு அவனை பார்த்து முறைத்தவள்
“என்ன நடந்தது
...
This story is now available on Chillzee KiMo.
...
நடக்க வேண்டுமோ அதுதான் நடந்து இருக்கிறது...” என்றான் தன் கண்களை இறுக்க மூடி தன் வலிகளை உள்ளுக்குள் மறைத்தவனாய்...
அவ்வளவுதான் மணுப்பெண்ணுக்கு சுர்ரென்று கோபம் தலைக்கு ஏறியது அவள் முகம்