(Reading time: 47 - 93 minutes)
Puthagam Mudiya Mayil Erage
Puthagam Mudiya Mayil Erage

அதை எல்லாம் தன் அலைபேசியில் அழகாக பதித்துக் கொண்டாள்...பின் அதனிடம் பிரியா விடை பெற்று முன்னே நடக்க, அங்கிருந்த சிறிய ஏரிக்கு வந்திருந்தாள்.

ஆங்காங்கே ஒரு சில அல்லி பூக்கள் மலர்ந்து தன்னை காண வருபவர்களை எல்லாம் பார்த்து நாணி சிரித்து கொண்டிருந்தன.

அதே நேரம் கதிரவன் தன் செங்கதிர்களை பரப்பியவாறு மேல வந்து கொண்டிருந்தான்... அதன் கதிர்கள் அந்த ஏரி

...
This story is now available on Chillzee KiMo.
...

உள்ளே கொதித்துக் கொண்டிருக்க பார்வை மட்டும் அந்த ஆட்டோவின் பின்பக்க கண்ணாடியில் பதித்து வைத்திருந்தாள்.

அந்த கண்ணாடி வழியாகத்தான் ஒரு ஆடி கார் தங்களை பின் தொடர்வதை உணர்ந்தாள்.  

16 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.