(Reading time: 47 - 93 minutes)
Puthagam Mudiya Mayil Erage
Puthagam Mudiya Mayil Erage

அன்று காலையில் காலை உணவை முடித்த பிறகு அன்றைய நிகழ்ச்சியாக பெங்களூரின் முக்கிய இடங்களை சுற்றி பார்த்துவிட்டு அருகில் இருக்கும் மைசூருக்கு வந்திருந்தனர்.  

அந்த அரண்மனையை பார்த்ததும் இன்னும் ஆச்சரியமாக இருந்தது. பழமை மாறாமல் அப்படியே பாதுகாத்து வைத்திருந்தனர். அங்கே இன்னுமே ராஜ பரம்பரையினர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.

அந்த அரண்மனையை பார்த்த பொழுது ஏனோ

...
This story is now available on Chillzee KiMo.
...

அவன் நினைவை அழித்து விட்டதாகத்தான் எண்ணியிருந்தாள் மிருணாளினி. ஆனால் அவள் அறியவில்லை. எந்த முகத்தை மறக்க வேண்டும் என்று எண்ணினாலோ அந்த முகமே அவளையும் அறியாமல் அவள் ஆழ்மனதில் பதிந்து போனது...

16 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.